boat
செய்திகள்உலகம்

பிரித்தானியா – பிரான்ஸ் இடையே தொடரும் சர்ச்சை

Share

பிரித்தானிய இழுவை படகு ஒன்று பிரான்ஸ் அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்விரு நாடுகளுக்கும் இடையில், தொடர்ச்சியாக மீன்பிடித் தகராறுகள் இடம்பெற்று வரும் நிலையில், இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு இங்கிலாந்து கப்பல்களுக்கு நேற்று புதன்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது. ஒன்று வடக்கு பிரான்சில் உள்ள லு ஹவ்ரேவுக்கு திருப்பி விடப்பட்டது என்று பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் பிரெஞ்சு அரசால் “அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது” என்று மீன்பிடித் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

#World

Source – https://www.standard.co.uk/news/uk/french-france-british-le-havre-english-b962959.html

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...