Priyanka
செய்திகள்இந்தியா

காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி கைது

Share

காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி பொலிஸாரால் கைது செயப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் பொலிஸ் காவலிலிருந்து சாவடைந்த சுகாதார பணியாளரின் குடும்பத்தை காண்பதற்கு பிரியங்கா ஆக்ரா சென்றுள்ளார்.

இவ் வேலையில் கான்வாய் வாகனங்களை தடுத்து நிறுத்திய பொலிஸார் பிரியங்கா காந்தியை கைது செய்தனர்.

பிரியங்கா காந்தி ஆக்ரா செல்ல அனுமதி பெறவில்லை எனவும் அதனால் ஆக்ரா செல்ல அனுமதிக்கமுடியாது என பொலிஸார் கூறியுள்ளார்கள்.

மேலும் அங்கு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால் பிரியங்கா காந்தி அங்கு செல்ல அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்கள்.

ஆனால், தான் நாட்டில் எங்கும் சுதந்திரமாக நடமாடுவதற்கு முழு உரிமையும் சுகந்திரமுள்ளது என்ற அரசியலமைப்பு சட்டத்தை சுட்டிகாட்டிய பின்னர் அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார்.

அதே போல் இம்மாதம் பிரியங்கா காந்தி உத்தரபிரதேசம் சென்றபோது பொலிஸார் தடுத்த நிறுத்தப்பட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...