unnamed 1 1
செய்திகள்அரசியல்இலங்கை

மீண்டும் நாடு மூடப்படும் நிலை!- இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

Share

கொவிட்தொற்றுக்குப் பின் நாடு திறந்துவிடப்பட்ட நிலையில் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் மக்கள் பல இடங்களுக்கு உல்லாசமாகப் பயணிக்கின்றனர் என பொது சுகாதார சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

தொடர்ந்து அவர், மக்கள் இவ்வாறு தொடர்ந்து செயற்பட்டால் நாடு முடக்கப்படும் நிலைக்கு வாய்ப்புள்ளது.

போயா தினங்கள் உட்பட நீண்ட வார இறுதி நாட்களில் மக்களின் நடத்தை வருந்தத்தக்கது எனவும்  இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா மிகவும் விரைவாகப் பரவுவதற்கான வாய்ப்பிருப்பதால் மக்கள் சுகாதாரவழிமுறைகளை பேணவேண்டும். மக்களின் செயற்பாட்டை பொருத்தே முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...