FB IMG 1639756048064
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இராமர் பாலத்தை பார்வையிட்ட சீன தூதுவர்!

Share

இன்று இராமர் பாலத்தை இலங்கைக்கான சீன தூதுவர் கி சென் கொங் பார்வையிட்டுள்ளார்.

கடந்த 3 நாட்களாக வட மாகாணத்தின் பல்வேறு இடங்களை பார்வையிட்ட சீன தூதுவர் இன்று முற்பகல் மன்னார் – தாழ்வுபாடு கடற்படை முகாமை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.

கடற்படை படகில் ஒரு மணித்தியாலம் பயணித்த பின்னர் 17 கடல் மைல் தொலைவில் உள்ள இராமர் பால மணற்திட்டை சீன தூதுவர் பார்வையிட்டார்.

தூதரக பிரதிநிதிகள், இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதி பாதுகாப்பு தலைமை அதிகாரி கேர்ணல் காஓ பின், தலைமை அரசியல் அதிகாரி லூஓ ச்சொங் உள்ளிட்டவர்களும் இந்த பயணத்தில் இணைந்திருந்தனர்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...