jaffna 720x375 1 1
செய்திகள்இலங்கை

நெல்லியடியில் பண உதவி வழங்கியவர்கள் கைது !

Share

நெல்லியடியில் பண உதவி வழங்கியவர்கள் கைது !

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி அதிகமான மக்களை அழைத்து பண உதவி வழங்கிய குற்றச்சாட்டில் நெல்லியடி பொலிஸாரால் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் வதிரி, இரும்பு மதவடியில் பகுதியில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றுள்ளது

குறித்த பகுதியில் வசிக்கும் வருமானம் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு பண உதவி வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர் .

சம்பவம் தொடர்பில் தகவலறிந்த நெல்லியடி பொலிஸார், குறித்த பகுதிக்குச் சென்று அங்கு பணம் வழங்கியவர் உட்பட மூவரைக் கைதுசெய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...