Ajith Nivard 6586
செய்திகள்இலங்கை

மத்திய வங்கி ஆளுநராக கப்ரால்!

Share

மத்திய வங்கி ஆளுநராக கப்ரால்!

அஜிட் நிவாட் கப்ரால் மீண்டும் மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவால் இன்றைய தினம் (14) அவருடைய நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.

நாளைய தினம் அவர் தனது ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்வார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் பதவியினையை ஏற்றுக்கொள்வதற்காக நேற்றைய தினம் அவர் (13) தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான இராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற ஆளுநர் நாயகத்திடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...