21 617419a735662 600x375 1
செய்திகள்இலங்கை

சீன உர நிறுவனத்திற்கான அமைச்சரவை அனுமதி!

Share

சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதன்போது விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நீதி அமைச்சர் அலி ஷப்ரி ஆகியோரால் அமைச்சரவையில் இதற்கான பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய குறித்த பத்திரங்கள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பக்றீரியாக்கள் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட உரம் நிராகரிக்கப்பட்டது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
nalinda jayatissa 2025.01.22
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிரதமருக்கு எதிரான பிரேரணையில் கையொப்பமிடாததே சிறீதரன் மீதான தாக்குதலுக்குக் காரணம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடாத காரணத்தினாலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு...

26 6971e601c561f
உலகம்செய்திகள்

காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 3 ஊடகவியலாளர்கள் உட்பட 11 பேர் படுகொலை!

காசாவில் நேற்று (21) இஸ்ரேல் இராணுவம் நடத்திய மூன்று வெவ்வேறு தாக்குதல்களில் மூன்று ஊடகவியலாளர்கள் மற்றும்...

1738759108 namal 2
செய்திகள்இந்தியா

இந்தியக் குடியரசு தின விழா: நாமல் ராஜபக்ச தலைமையிலான குழு ஒடிஷா பயணம்!

இந்தியாவின் 76-வது குடியரசு தின விழாவில் (ஜனவரி 26) பங்கேற்பதற்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP)...

1fa1a750 f744 11f0 bc4f e37435658c86
செய்திகள்உலகம்

நியூசிலாந்தை உலுக்கிய கனமழை: மவுண்ட் மவுங்கானுய் நிலச்சரிவில் சிக்கி பலர் மாயம்!

நியூசிலாந்தின் வடக்குத் தீவில் பெய்து வரும் மிகக் கடுமையான மழையைத் தொடர்ந்து, மவுண்ட் மவுங்கானுய் (Mount...