Private bus
செய்திகள்இலங்கை

பஸ் கட்டணம் அதிகரிப்பு! – தீர்மானம் நாளை

Share

பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தீர்மானமொன்று எடுக்கப்படும் – என்று போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் கட்டணத்தையும் அதிகரிக்க அனுமதி வழங்குமாறு தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்படி ஆரம்ப பஸ் கட்டணத்தை 30 ரூபாவாக நிர்ணயிக்குமாறும், ஏனைய கட்டணங்களையும் உரிய வகையில் அதிகரிக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இல்லாவிட்டால் பஸ்களுக்கு பழைய விலையில் ‘டீசல்’ பெற்றுக்கொடுக்கப்படுமானால் விலை உயர்வு மேற்கொள்ளப்படாது என பஸ் உரிமையாளர் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் முடிவெடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் அறிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...