Bullet train
செய்திகள்உலகம்

சீனாவிலிருந்து பயணத்தை தொடங்கும் புல்லட் புகையிரதம்!

Share

சீனாவிலிருந்து புல்லட் புகையிரதம் பயணத்தை விரைவில் தொடங்கவுள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன.

புல்லட் புகையிரதம் சேவை லாவோஸ் நாட்டுக்கு, விரைவில் தொடங்கப்படவுள்ளது.

சீனாவில் இருந்து இந்த சேவை டிசம்பர் மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது

இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வரும் நிலையில், வர்த்தக ரீதியாக பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

குன்மிங் நகரில் இருந்து, இயற்கை எழில்கொஞ்சும் இரு மலைகளுக்கு நடுவே பயணம் மேற்கொள்ளும் இந்த புல்லட் வேக புகையிரதம் , பூமிக்கடியிலும் பயணித்து லாவோஸ் நாட்டை அடையும்.

மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த புகையிரதம் மூலம், சீனாவில் இருந்து லாவோஸ் நாட்டுக்கு, சுமார் ஆறரை மணி நேரத்தில் சென்றடையலாம் எனவும் கூறப்படுகிறது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...