Bullet train
செய்திகள்உலகம்

சீனாவிலிருந்து பயணத்தை தொடங்கும் புல்லட் புகையிரதம்!

Share

சீனாவிலிருந்து புல்லட் புகையிரதம் பயணத்தை விரைவில் தொடங்கவுள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன.

புல்லட் புகையிரதம் சேவை லாவோஸ் நாட்டுக்கு, விரைவில் தொடங்கப்படவுள்ளது.

சீனாவில் இருந்து இந்த சேவை டிசம்பர் மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது

இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வரும் நிலையில், வர்த்தக ரீதியாக பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

குன்மிங் நகரில் இருந்து, இயற்கை எழில்கொஞ்சும் இரு மலைகளுக்கு நடுவே பயணம் மேற்கொள்ளும் இந்த புல்லட் வேக புகையிரதம் , பூமிக்கடியிலும் பயணித்து லாவோஸ் நாட்டை அடையும்.

மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த புகையிரதம் மூலம், சீனாவில் இருந்து லாவோஸ் நாட்டுக்கு, சுமார் ஆறரை மணி நேரத்தில் சென்றடையலாம் எனவும் கூறப்படுகிறது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 6
செய்திகள்இந்தியா

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா 30 நாட்கள் அனுமதி

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேலிய படைகளுக்கு இடையே நிலவும் தீவிர போர்ச் சூழலால், சர்வதேச...

02 5
செய்திகள்உலகம்

ஈரானில் முழுமையான இணைய முடக்கம்: வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் இருளில் தவிக்கும் மக்கள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

01 5
உலகம்செய்திகள்

ஈரான் பள்ளி மீதான வான்வழித் தாக்குதல்: உயிரிழப்புகள் குறித்து தீவிர விசாரணை

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலில், ஈரானின் மினாப் (Minab) பகுதியில் உள்ள பெண்கள்...

06 5
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்: வளைகுடா கடற்பரப்பில் 35,000 பேர் தவிப்பு – ஐ.நா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே வெடித்துள்ள போரினால் வளைகுடா பிராந்தியத்தில் கடுமையான...