z p01 Parliament
செய்திகள்அரசியல்இலங்கை

நாடாளுமன்றுக்கு விசேட பாதுகாப்பு!!

Share

எதிர்வரும் 12ஆம் திகதி அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நிதி அமைமைச்சரால் எதிர்வரும் 12ம் திகதி வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்நிலையில், எதிர்வரும் டிசம்பர் 10ம் திகதி வரை நாடாளுமன்றம் கூடஉள்ளது. அத்துடன் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் கூடவுள்ளது. குறிப்பாக ஞாயிறு மற்றும் அரச விடுமுறை நாட்கள் தவிர, ஏனைய அனைத்து நாட்களிலும் விவாதம் நடைபெறவுள்ளது.

செவித்திறன் குறைபாடுள்ளவர்களைக் கருத்தில்கொண்டு வரவு செலவுத் திட்ட விவாதம் இம்முறை சைகை மொழியிலும் இடம்பெறவுள்ளமை விசேடமாகும்.

எதிர்வரும் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் நிலையில், விசேட பாதூகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன அத்துடன் 12 ஆம் திகதி தவிர ஏனைய நாட்களிலும் விசேட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2019 மற்றும் 2020 வரவு செலவுத் திட்டங்கள் தேர்தல் மற்றும் கொவிட் நிலைமை காரணமாக சமர்ப்பிக்கப்படவில்லை. தற்போது 2 வருடங்களின் பின்னரே வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
GGw2UsoWoAAu19A scaled 1
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து விலகினார் சோமரதன தேரர்! – திஸ்ஸகுட்டி ஆராச்சியின் போக்கிற்கு எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

images 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலவச விசா வழங்குவதில் சட்டத் தடை! – தனியார் நிறுவன ‘விசா டீல்’ வழக்கால் முட்டுக்கட்டை என ருவான் ரணசிங்க தகவல்!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பாரிய சட்டச்...

1996569 stone quarry
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளையில் அதிர்ச்சி: வெடிவைத்தபோது பாறைகள் சரிந்து விபத்து! – இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரை மீட்கப் போராட்டம்!

பண்டாரவளை – மாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள கல் உடைக்கும் குவாரி ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற...

MediaFile 1 1
செய்திகள்உலகம்

குற்றங்களுக்கு வயது தடையில்லை! – ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளுக்கான வயது 14 ஆகக் குறைப்பு; புதிய சட்டம் நிறைவேற்றம்!

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச்...