202201141538156246 Tamil News Bag with IEDlike object was found at Ghazipur flower market SECVPF
செய்திகள்இந்தியா

சந்தையில் வெடிகுண்டு மீட்பு! – விசாரணைகள் ஆரம்பம்

Share

இந்தியா – புதுடெல்லியின் எல்லைப்புர பகுதியில் அமைந்துள்ள காசிப்பூர் – மண்டி சந்தையில் அநாதரவாக காணப்பட்ட பை ஒன்றால் பரபரப்பு ஏற்பட்டது.

குறித்த சந்தை பூக்கள், காய்கறி, மீன் மட்டும் இறைச்சி என அனைத்தையும் கொண்டமைந்த சந்தைப் பகுதியாகும்.

இந்த நிலையில், குறித்த பை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், அங்கு சென்ற பொலிஸார் மற்றும் குண்டு செயலிழக்கும் பிரிவினரால் அந்த பை சோதனையிடப்பட்டது.

சோதனையின் போது குறித்த பையில் வெடிகுண்டு காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. குண்டு செயலிழக்கும் பிரிவினரால் எவ்வித சொந்தமுமின்றி குண்டு செயலிழக்க செய்யப்பட்டது. இதனால் குறித்த பகுதியில் பதற்றம் நிலவியது.

வெடிபொருட்கள் சட்டத்தின்கீழ் குறித்த சம்பவம் தொடர்பில் டெல்லி பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கண்டுபிடிக்கப்பட்ட குண்டு சிறிய அளவானது எனினும், இந்தியாவின் குடியரசு தின விழா வர உள்ள நிலையில், மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டடமை பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...