BiggBossTamil Season 5 - Coming Soon
செய்திகள்சினிமாபொழுதுபோக்கு

பிக்பாஸ் பைனல்: அதிரடி முடிவு: – அதிர்ச்சியில் ரசிகர்கள்

Share

ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பைனல் போட்டியை ஞாயிற்றுக்கிழமை காண ரசிகர்கள் அனைவரும் எதிர்நோக்கியிருக்கும் நிலையில் தகவல் கசிந்துள்ளது..

ராஜு அமீர், பிரியங்கா, நிரூப், பாவ்னி இந்த ஐவரில் ஒருவர் தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆகப்போகிறார்.

வரும் ஞாயிறு மாலை 6 மணி முதல் பிக் பாஸ் நிகழ்ச்சி பைனல் நேரலை ஆரம்பமாகும் என்று அறிவித்திருந்தனர்.

இது நேரலையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று தான் இதுவரை அனைவரும் நினைத்திருந்தார்கள்

ஆனால், லைவ் என்று எதிர்பார்த்த அணைத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் முகமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் பைனல் நேரடி ஒளிபரப்பு இல்லை எனவும். பைனல் போட்டியின் படப்பிடிப்பு நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.

சனி அன்று எடுக்கப்படும் காட்சிகளை ஞாயிறு மாலை 6 மணிக்கு ஒளிபரப்பப்படும் என்று தெரியவருகிறது.

 

#cinemanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...