america miss world 1
செய்திகள்உலகம்

மாடியிலிருந்து குதித்து அழகு ராணி தற்கொலை!

Share

அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்தில் இருந்து குதித்து அழகு ராணி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

செஸ்லி கிறிஸ்ட், 30, 60 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் 9ஆவது மாடியில் வசித்து வந்தார். 2002இல் மிஸ் நார்த் கரோலினாவாக பட்டம் பெற்றார். அவர் ஒரு தொழில்முறை வழக்கறிஞரும் ஆவார்.

காலை 7.15 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகிலுள்ள ஒரு பாதையில் க்ரூரிஸ்டின் உடல் கண்டெடுக்கப்பட்டது, மேலும் சிலர் கட்டடத்தின் 29 ஆவது மாடியில் அவளை கண்டதாக தெரிவித்தனர்.

அவரது மரணம் தற்கொலை என்று நியூயோர்க் காவல் துறை அறிவித்துள்ளது.

ஊடக அறிக்கையின்படி, கிறிஸ்டி தனது சொத்தை தனது தாயிடம் ஒப்படைத்து தற்கொலை செய்து கொண்டார், ஆனால் அவரது தற்கொலைக்கான காரணத்தை தெரிவிக்கவில்லை.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...