Vijitha Herath
செய்திகள்அரசியல்இலங்கை

பசிலின் புரட்சி காணாமல் போய்விட்டதே…!!!!

Share

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டட வரவு செலவுத் திட்டமானது வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு தீர்வு எதுவும் முன்வைக்கப்படவில்லை எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மேலும் ஒரு கோடி ரூபாயை கடனாகப் பெற வேண்டியிருக்கும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிவாயு உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளமை குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் வாழ்க்கைச் செலவு நிவாரணம் கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்திருத்தனர்.

பசில் ராஜபக்ஸ பாரிய புரட்சியை மேற்கொள்வதாகக் கூறிய போதிலும், வரவு செலவுத் திட்டத்தில் அவ்வாறான மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...