இந்தியா செல்கிறார் பஸில்!

76029f91 439d3e2f f1636930 basil

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்னும் இரு வாரங்களுக்குள் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று தெரிவித்தார்.

கடன் தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காகவே அவர் டில்லி செல்கின்றார்.

” இலங்கை சிறந்த வெளிநாட்டு கொள்கையை பின்பற்றுகின்றது. அதனால்தான் நெருக்கடியான கட்டத்தில் நாம் தனிமைப்படுத்தப்படவில்லை. எமக்கு உதவிகள் கிட்டுகின்றன. அந்தவகையிலேயே இந்தியாவில் இருந்தும் கடன் கிடைக்கின்றது.” – என்றும் பீரிஸ் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Exit mobile version