செய்திகள்உலகம்

பெண்களிடம் பாலியல் தாக்குதல்! – லண்டனில் பொலிஸார் எச்சரிக்கை

Share

லண்டனில் பெண்களிடம் பாலியல் தாக்குதல் அல்லது அவர்கள் முன்னிலையில் அருவருப்பான செயலில் ஈடுபட்ட நபர் குறித்து பொலிஸார் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 7 பெண்களிடம் குறித்த நபர் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர்.

சைக்கிளை ஓட்டிக்கொண்டு, தான் குறிவைக்கும் பெண்களுக்கு பின்னால் வந்தே இச் செயலில் சந்தேகநபர் இச் செயலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து பொலிஸார் கருத்து வெளியிடுகையில்,

“பெரும்பாலான சம்பவங்கள் டவர் ஹெம்லெட்ஸ் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த ஓகஸ்ட் 30ம் திகதி முதல் செப்டம்பர் 29ஆம் திகதி வரை இந்த சம்பவங்கள் நடந்துள்ளன.

அதில் நான்கு முறை பெண்களுக்கு முன்னால் மிகவும் அருவருப்பான செயலில் ஈடுபட்டுள்ளார். குற்றவாளி கறுப்பு மற்றும் சாம்பல் நிறை சைக்கிளில் வந்துள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த நபர் தொடர்பில் பெண்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...