செய்திகள்உலகம்

பெண்களிடம் பாலியல் தாக்குதல்! – லண்டனில் பொலிஸார் எச்சரிக்கை

Share

லண்டனில் பெண்களிடம் பாலியல் தாக்குதல் அல்லது அவர்கள் முன்னிலையில் அருவருப்பான செயலில் ஈடுபட்ட நபர் குறித்து பொலிஸார் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 7 பெண்களிடம் குறித்த நபர் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர்.

சைக்கிளை ஓட்டிக்கொண்டு, தான் குறிவைக்கும் பெண்களுக்கு பின்னால் வந்தே இச் செயலில் சந்தேகநபர் இச் செயலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து பொலிஸார் கருத்து வெளியிடுகையில்,

“பெரும்பாலான சம்பவங்கள் டவர் ஹெம்லெட்ஸ் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த ஓகஸ்ட் 30ம் திகதி முதல் செப்டம்பர் 29ஆம் திகதி வரை இந்த சம்பவங்கள் நடந்துள்ளன.

அதில் நான்கு முறை பெண்களுக்கு முன்னால் மிகவும் அருவருப்பான செயலில் ஈடுபட்டுள்ளார். குற்றவாளி கறுப்பு மற்றும் சாம்பல் நிறை சைக்கிளில் வந்துள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த நபர் தொடர்பில் பெண்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...