செய்திகள்உலகம்

பெண்களிடம் பாலியல் தாக்குதல்! – லண்டனில் பொலிஸார் எச்சரிக்கை

Share

லண்டனில் பெண்களிடம் பாலியல் தாக்குதல் அல்லது அவர்கள் முன்னிலையில் அருவருப்பான செயலில் ஈடுபட்ட நபர் குறித்து பொலிஸார் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 7 பெண்களிடம் குறித்த நபர் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர்.

சைக்கிளை ஓட்டிக்கொண்டு, தான் குறிவைக்கும் பெண்களுக்கு பின்னால் வந்தே இச் செயலில் சந்தேகநபர் இச் செயலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து பொலிஸார் கருத்து வெளியிடுகையில்,

“பெரும்பாலான சம்பவங்கள் டவர் ஹெம்லெட்ஸ் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த ஓகஸ்ட் 30ம் திகதி முதல் செப்டம்பர் 29ஆம் திகதி வரை இந்த சம்பவங்கள் நடந்துள்ளன.

அதில் நான்கு முறை பெண்களுக்கு முன்னால் மிகவும் அருவருப்பான செயலில் ஈடுபட்டுள்ளார். குற்றவாளி கறுப்பு மற்றும் சாம்பல் நிறை சைக்கிளில் வந்துள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த நபர் தொடர்பில் பெண்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x630 4
செய்திகள்இலங்கை

மன்னாரில் பற்றியெரியும் குப்பைமேடு : மக்கள் கடும் பாதிப்பு

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் மன்னார் நகர சபையினால் கொட்டப்பட்டு குவிக்கப்பட்ட...

image 1200x630 3
செய்திகள்இலங்கை

தான் இறந்துவிட்டதாக வெளியான செய்தி குறித்து கருத்துவெளியிட்ட அரசியல்வாதி

தான் இறந்துவிட்டதாக ஒரு பொய்யான சமூக ஊடகப் பதிவு பரவி வருவதாகவும், இது குறித்து விசாரித்து...

image 1200x630 2
செய்திகள்உலகம்

ஆயுதங்களை கீழே போடுங்கள் ஹமாஸிற்கு அமெரிக்கா கண்டிப்பு

மத்திய கிழக்கில் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான மூத்த அமெரிக்க இராணுவத் தளபதி ஒருவர், “காசாவில் அப்பாவி பாலஸ்தீன...

image 1200x630 1 2
செய்திகள்இந்தியா

இலங்கை சிறைச்சாலைகளில் கடும் நெரிசல் நிலை

இலங்கையின் சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல் நிலை நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டிலுள்ள 36 சிறைகளில் சுமார்...