mani
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊடகவியலாளர் மீது தாக்குதல் – சட்டத்தரணி மணிவண்ணன் கண்டனம்

Share

நேற்றுக் காலை முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன் என யாழ். மாநகர மேயர் சட்டத்தரணி மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், ஊடகங்களே உண்மைச் செய்திகளை சமூகத்திற்கு கொண்டு செல்லும் மகத்தான பணியை செய்து வருகின்றன. இந்த நிலையில் ஊடகங்கள் சுயாதீனமாகவும் அச்சுறுத்தல் இன்றியும் செயற்பட வேண்டியன.

ஊடகங்களை அச்சுறுத்துவதும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதும் ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாடாகும் – எனவும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...