இந்திய,தமிழகத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான பல இடங்களில் இலஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை இட்டு வருகிறார்கள் .
மேலும் அவருக்கு சொந்தமான 43 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன .
இதற்கு முன் அதிமுகவின் அமைச்சர்களான விஜய பாஸ்கர், வேலுமணி மற்றும் வீரமணி ஆகியோர் மீதும் இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment