s
செய்திகள்உலகம்

அல் கொய்தா அமைப்பின் சிரேஸ்ட தலைவர் சிரியாவில் பலி

Share

அமெரிக்காவினால் நடாத்தப்பட்ட தாக்குதலில் அல் கொய்தா அமைப்பின் சிரேஸ்ட தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடாத்திய தாக்குதலிலேயே, அவர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சிரியாவில், கிளர்ச்சிப் படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளைக் கைப்பற்ற சிரியப் படையினர் போரிட்டு வருகின்றனர்.

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இந்த உள்நாட்டு யுத்தம் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில், சிரியப் படைகளுக்கு ஆதரவாக அங்கு அமெரிக்கா நடாத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில், அல் கொய்தா அமைப்பின் சிரேஸ்ட தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, அமெரிக்கா அறிவித்துள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....