fffff
செய்திகள்விளையாட்டு

தனது வெற்றியை மும்பைக்கு அர்ப்பணித்த அஜாஸ் பட்டேல் !

Share

தனது வெற்றியை மும்பைக்கு அஜாஸ் பட்டேல் அர்பணித்துள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பையில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணி 372 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.

இந்த போட்டியில் நியூஸிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல், முதல் இன்னிங்சில் 10 இலக்குகளையும் இரண்டாவது இன்னிங்சில் 4 இலக்குகளையும் பெற்று தனது அசத்தலான பந்து வீச்சை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் மும்பை கிரிக்கெட் கழகத்தின் அருங்காட்சியகத்திற்கு அஜாஸ் பட்டேல், தான் பயன்படுத்திய ஜேர்ஸி மற்றும் பந்தை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

இந்த பந்தும் ஜெர்ஸியும் மும்பை கிரிகெட் கழகத்தின் அருங்காட்சியகத்தில் வைக்கப்படவுள்ளதாக இந்த்ய செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு மும்பை கிரிகெட் கழககமும் அவரை கெளரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#sports

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...