chandrika kumaratunga
செய்திகள்இலங்கை

ரஞ்சனுக்கு பொது மன்னிப்பு வழங்குக! – சந்திரிகா மடல்

Share

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க
கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரன்சம் ராமநாயக்க, ஒரு சமூக சேவகர், ஒரு நடிகர்,ஒரு அரசியல்வாதி, இந்த நாட்டின் சாதாரண மக்களுக்காக உண்மையான அர்ப்பணிப்புள்ளவர், தனது செல்வத்தை அப்பாவி மக்களின் நலனுக்காக செலவிடுபவர்.

ரஞ்சன் ராமநாயக்க தீவிரமற்ற குற்றச்சாட்டில் சிறையில் இருப்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன். கடுமையான குற்றம் புரிந்தது சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிலரை நீங்கள் இரக்கத்தால் விடுவிப்பவர்,

எட்டு மாதங்களாக சிறையில் இருக்கும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு தயவுசெய்து மன்னிப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

21 613bb4e80db7d

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...