chandrika kumaratunga
செய்திகள்இலங்கை

ரஞ்சனுக்கு பொது மன்னிப்பு வழங்குக! – சந்திரிகா மடல்

Share

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க
கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரன்சம் ராமநாயக்க, ஒரு சமூக சேவகர், ஒரு நடிகர்,ஒரு அரசியல்வாதி, இந்த நாட்டின் சாதாரண மக்களுக்காக உண்மையான அர்ப்பணிப்புள்ளவர், தனது செல்வத்தை அப்பாவி மக்களின் நலனுக்காக செலவிடுபவர்.

ரஞ்சன் ராமநாயக்க தீவிரமற்ற குற்றச்சாட்டில் சிறையில் இருப்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன். கடுமையான குற்றம் புரிந்தது சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிலரை நீங்கள் இரக்கத்தால் விடுவிப்பவர்,

எட்டு மாதங்களாக சிறையில் இருக்கும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு தயவுசெய்து மன்னிப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

21 613bb4e80db7d

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...