000 1NF1IR
செய்திகள்இலங்கை

73 பில்லியனுக்கான குறை நிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு!!

Share

73 பில்லியனுக்கான குறை நிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு!!

நாட்டில் கொரோனா ஒழிப்பு மற்றும் மேலதிக செலவுகளுக்காக 73.2 பில்லியன் ரூபாவுக்கான குறை நிரப்பு பிரேரணையை அரசாங்கம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை 10 மணிக்கு கூடியுள்ளது.

அரச தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் தலைமை சாட்டையர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, 73.2 பில்லியன் ரூபாவுக்கான குறை நிரப்பு பிரேரணையை சபையில் சமர்ப்பித்தார்.

தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் , கொரோனா சிகிச்சை மையங்களின் செலவுகள், மீனவர்களுக்கு நிவாரணம், தெற்கு நெடுஞ்சாலையை மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை வரை நீடித்தல், சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பு மற்றும் அமைச்சரவைக் கட்டடம் புதுப்பித்தல் உள்ளிட்ட செலவுகளுக்கு தேவையான குறை நிரப்பு பிரேரணையே இன்று சபையில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...