money 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ATM மூலம் 6 லட்சம் திருட்டு! – சந்தேக நபர்களுக்கு யாழ் பொலிஸார் வலைவீச்சு

Share

ATM அட்டையை எடுத்து பணத்தை கொள்ளையிட்ட இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றனர்.

தனியாள் ஒருவரின் ATM அட்டையை எடுத்த இருவரும் அதனை பயன்படுத்தி 6 லட்சம் ரூபாவை கொள்ளையிட்டுள்ளனர்.

ஊம்பிராயில் வசிக்கும் ஒருவரின் ATM அட்டை காணாமற்போன நிலையில், அவரது குறித்த அட்டையிலிருந்து சுமார் 6 லட்சம் ரூபா மீளப்பெறப்பட்டுள்ளது. இது தொடர்பில் வாங்கி சென்று விசாரித்த அவர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் வங்கி உதவியுடன் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் தொடர்பான ஒளிப்படங்களை பெற்றுள்ளனர்.

“குறித்த சம்பவம் இடம்பெற்று சில மாதங்கள் கடந்துள்ளன. சந்தேக நபர்களை கைது செய்ய பொதுமக்கள் உதவி தேவைப்படுகிறது. குறித்த இருவர் தொடர்பில் தகவல் அறிந்தால் உடனடியாக யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் 0718591329 என்ற தொலைபேசி இயக்கத்துக்கு அழைத்து தகவலை வழங்குங்கள்”

இவ்வாறு யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமைப் பொலிஸ் பரிசோதகர் பழிகக்கார பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

656 2 1 656 1 1

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...