இந்தியாசெய்திகள்

விஜய் டிவி சீரியல் ஒளிபரப்பில் நடந்த குளருபடி.. கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!

Share

விஜய் டிவி சீரியல் ஒளிபரப்பில் நடந்த குளருபடி.. கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!

விஜய் டிவி தற்போது தமிழ் சின்னத்திரையில் இரண்டாவது பெரிய சேனலாக இருந்து வருகிறது. ரேட்டிங்கில் சன் டிவிக்கு அடுத்து விஜய் டிவி தான் இருக்கிறது.

இந்நிலையில் விஜய் டிவி செய்திருக்கும் ஒரு விஷயம் கடும் ட்ரோல்களை சந்தித்து வருகிறது. ஈரமான ரோஜாவே சீரியல் 2ம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. நேற்று அந்த சீரியலை டிவியில் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர்.

நேற்று முன்தினம் ஒளிபரப்பான எபிசோடை அப்படியே மீண்டும் நேற்று ஒளிபரப்பி இருக்கின்றனர். இவ்வளவு பெரிய சேனலில் இப்படி ஒரு தவறு நடக்கலாமா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் டிவி இது பற்றி தற்போது ஒரு வருத்தம் தெரிவித்து இருக்கிறது. நேற்றைய எபிசோடு இன்று ஒளிபரப்பாகும் என்றும் தெரிவித்து இருக்கின்றனர்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....