செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரி – சங்கத்தானையில் புகையிரதம் மோதி மாணவன் பலி!

Share
Untitled 2
Share

சாவகச்சேரி – சங்கத்தானை பகுதியில்  புகையிரதம் மோதியதில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று மாலை 6.45 மணியளவில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த அதிவேக புகையிரதத்தில் மோதியே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

யா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு முன்னால் உள்ள புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட போதே மாணவனை புகையிரதம் மோதியுள்ளது.

உயிரிழந்தவர் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி உயர்தர வகுப்பு மாணவனான வரணி இயற்றாலையைச் சேர்ந்த உதயகுமார் பானுஜன் (வயது-17) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

$SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...