Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரி – சங்கத்தானையில் புகையிரதம் மோதி மாணவன் பலி!

Share

சாவகச்சேரி – சங்கத்தானை பகுதியில்  புகையிரதம் மோதியதில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று மாலை 6.45 மணியளவில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த அதிவேக புகையிரதத்தில் மோதியே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

யா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு முன்னால் உள்ள புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட போதே மாணவனை புகையிரதம் மோதியுள்ளது.

உயிரிழந்தவர் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி உயர்தர வகுப்பு மாணவனான வரணி இயற்றாலையைச் சேர்ந்த உதயகுமார் பானுஜன் (வயது-17) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

$SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...