3D Printed Capsule
செய்திகள்உலகம்

வலியின்றி தற்கொலை செய்யும் இயந்திரம் கண்டுபிடிப்பு!!

Share

சுவிட்சர்லாந்தில் தற்கொலை செய்துகொள்வதற்கு இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில், Exit International என்ற நிறுவனமானது, Sarco என்ற அழைக்கப்படும் இயந்திரமான 3D Printed Capsule என்ற தற்கொலை இயந்திரத்தை வடிவமைத்துள்ளது.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள குறித்த இயந்திரத்திற்கு சுவிட்சர்லாந்து அரசானது சட்டப்பூர்வமான அனுமதியை வழங்கியுள்ளது.

அத்துடன் இந்த இயந்திரத்தை எங்கு வேண்டுமாக இருந்தாலும் செல்ல முடியும் எனவும், மேலும் உயிரிழக்க நினைப்பவர்கள் இந்த இயந்திரத்தில் ஏறி வசதியாக படுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அவர்களிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டு, அவர்கள் பதிலளித்தவுடன், ஒரு பொத்தானை அமுக்க வேண்டும்.

பின்னர், அந்த இயந்திரத்தில் நைட்ரஜன் நிரப்பபட்டு, ஒக்ஸிஜன் அளவு 21 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாக மாறி 30 வினாடிகளில் உயிரிழந்துவிடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைபோக்ஸியா மற்றும் ஹைபோகாப்னியா, ஒக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஒக்சைடு பற்றாக்குறை மூலம் உயிரிழப்பு ஏற்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...