pakistan 1
செய்திகள்உலகம்

விபத்துக்குள்ளாகிய இராணுவ ஹெலிகாப்டர்- இரு விமானிகள் சாவு

Share

இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாக்கியதால் இரு விமானிகள் சாவடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பாகிஸ்தான் இராணுவ விமானிகள் இருவர் சாவடைந்துள்ளனர்.

ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும், இது ஒரு தாக்குதலா எனும் கோணத்திலும் விசரணைகள் இடம்பெற்று வருவதாக பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு மார்கழி மாதம் இதேபோன்று, பாகிஸ்தான் இராணுவ விமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 இராணுவ வீரர்கள் சாவடைந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...