காணி அளவீட்டிற்கு யாரேனும் தடையாக இருந்தால், அவர்களைப் பிடித்து உள்ளிற்குத் தள்ளுவேன் என புதிய ஆளுனர் ஜீவன் தியாகராஜா கூறுகிறார்.
அப்படியெனில் நீங்கள் அவரை காணிகளைப் பிடிப்பதற்காகவா வடக்கிற்கு அனுப்பியிருக்கிறீர்கள்.
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சபையில் கேள்வியெழுப்பியுள்ளார்.
#SrilankaNews
Leave a comment