Antonio Guterres
செய்திகள்இலங்கை

பயணக் கட்டுப்பாடுகளுக்கு ஐ.நா செயலாளர் கண்டனம்

Share

பயணிகளுக்கான தொற்று பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என ஐ.நா கேட்டுக் கொண்டுள்ளது.

நாட்டில் பரவிவரும் ஒமிக்ரோன் பரவலை அடுத்து நாடுகளுக்கு இடையில் பயணத்தடை விதிப்பதில் எவ்வித பயனும் இல்லை என ஐ.நா தெரிவித்துள்ளது. மாறாக பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

ஒமிக்ரோன் தொற்றாளர் ஆபிரிக்காவின் தென்பகுதியில் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியிலிருந்து வருவோருக்கு பல நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

எனினும் இக்கட்டுப்பாடுகள் பயனற்றவை என ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

உலகில் மோசமான நிலை உருவாக போவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

 

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
da00bfe0 1dd0 11ef 95bd a16a3f175cc2.jpg
செய்திகள்இலங்கை

பெங்களூரில் இணையவழிப் பாலியல் மிரட்டல்: இலங்கை மாணவரிடம் பணம் பறித்த இன்ஸ்டாகிராம் கும்பல்!

பெங்களூரில் கல்வி கற்கும் 24 வயதுடைய இலங்கை மாணவர் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நபரால்...

கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளது
செய்திகள்அரசியல்இலங்கை

வாழைச்சேனை சம்பவங்கள் பௌத்த-சிங்கள சமூகத்தைத் தூண்டும் சதி: ஞானசார தேரர் எச்சரிக்கை!

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் மற்றும் வாழைச்சேனையில் தொல்பொருள் பெயர் பலகைகள் அகற்றப்பட்டமை போன்ற சம்பவங்கள்...

images 3 2
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரபாகரன் போராட்டத்தை அழித்த ஜே.வி.பி.யினர் வடக்கு-கிழக்கில் காலூன்ற முயற்சிக்கின்றனர்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமைத்துவத்தில் இடம்பெற்ற விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கும், இன அழிப்பிற்கும்...

images 2 3
செய்திகள்இலங்கை

போதைப்பொருள் கடத்தல்காரர் ‘தெஹி பாலே’க்கு சொந்தமான ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள 5 மீன்பிடி இழுவைப் படகுகள் பறிமுதல்!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “தெஹி பாலே” என்று அழைக்கப்படும் செஹான் சத்சாரவுக்கு சொந்தமானதெனக் கூறப்படும் ஐந்து...