Photo 2 1 696x392 1
செய்திகள்இலங்கை

நுவரெலியா வைத்தியசாலை பணியாளர்கள் பணி பகிஷ்கரிப்பு !

Share

நுவரெலியா பொது வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதார பணியாளர்கள் இன்று(27) தமது உரிமைகளைக் கோரி அடையாள பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இந்த பணி பகிஷ்கரிப்பு போராட்டம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது ..

ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்க ஏற்பாட்டில் நடந்த இந்த பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் 300 இற்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்தது போராட்டத்தில் ஈடுபட்டனர்

சுகாதார பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படல் வேண்டும், மேலதிக சேவை நேரத்துக்குரிய கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் ,கொவிட் தொற்று காலத்தில் ஏனைய அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவு மற்றும் கொரோனா பாதுகாப்பு உடை உள்ளிட்ட சலுகைகள் தமக்கும் வழங்கப்பட வேண்டும் என மேலும் சில கோரிக்கைகளை இவர்கள் முன்வைத்ததுள்ளனர் .

Photo 5 1 Photo 4

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x630 1
செய்திகள்இலங்கை

செவ்வந்தியின் கைது தகவலை கசியவிட்ட அரசியல்வாதி!

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் இஷாரா செவ்வந்தி, கைது செய்யப்பட்ட விடயம் அரசாங்கத்தின் பிரபல அரசியல்வாதி...

11 15
இலங்கைசெய்திகள்

செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச்சென்ற விதம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச்சென்ற விதம் தொடர்பில்...

10 16
இலங்கைசெய்திகள்

ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவதால், அதிகாரிகள் வரி விதிப்பதும் வசூலிப்பதும்...

9 14
இலங்கைசெய்திகள்

பொன்சேகாவின் கடும் சொற்போர்: பதிலளிக்க மொட்டுக் கட்சி மறுப்பு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை. அவர் யாரென்பது மக்களுக்குத்...