21 6144d813aeae1
செய்திகள்உலகம்

இளவரசர் பிலிப்பின் உயில் – 90 ஆண்டுகள் சீல் வைக்க உத்தரவு! .

Share

பிரித்தானிய ராணி எலிசபெத்தின் மறைந்த கணவர் பிரித்தானிய இளவரசர் பிலிப் எழுதி வைத்த உயிலை 90 ஆண்டுகளுக்கு வெளி உலகுக்கு தெரியாதபடி பாதுகாக்க வேண்டும் என என லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரித்தானிய இளவரசர் பிலிப், கடந்த ஏப்ரல் மாதம் தந்து 99 ஆவது வயதில் மரணித்தார்.

மறைந்த இளவரசர் பிலிப், தனது மனைவி இரண்டாம் எலிசபெத்தின் கௌரவத்துக்காக உயில் குறித்த ரகசியம் பாதுகாக்கப்படவேண்டும் என விரும்பினார்.

அரச குடும்பத்தின் கண்ணியத்தை காப்பதற்காக இளவரசர் பிலிப்ஸ் எழுதிய உயிலை 90 ஆண்டுகளுக்கு வெளி உலகுக்கு தெரியாதபடி பாதுகாக்க வேண்டுமென லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் உயிலின் நகலை பதிவு செய்யவோ,நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவோ தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை...

skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...

25 6915d20fc755f
செய்திகள்அரசியல்இலங்கை

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள்...