rajasthans free medicine scheme secures top rank
செய்திகள்இலங்கை

நாட்டில் மருந்து வகைகளுக்கும் தட்டுப்பாடு!

Share

நாட்டில் மருந்து வகைகளுக்கும் தட்டுப்பாடு!

நாட்டில் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடளாவிய ரீதியில் கொரோனாத் தொற்று அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், தொற்றுக்குள்ளாகி இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், விற்றமீன்-சி,பனடோல் மற்றும் பரசிடோமல் உட்பட 6 வகையான மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரணமாக வீடுகளில், விற்றமீன்-சி, பனடோல் மற்றும் பரசிட்டோமல் போன்ற மருந்து வகைகள் மக்களால் கொள்வனவு செய்யப்பட்டு இருப்பில் இருக்கும். இந்த நிலையில், தற்போது இந்த மருந்து வகைகளை கொள்வனவு செய்ய வரும் மக்களுக்கு அவற்றை வழங்கமுடியாது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என பாமசி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...