corona death2
செய்திகள்இலங்கை

கொரோனா – வவுனியாவில் மேலும் இருவர் சாவு!

Share

வவுனியாவில் மேலும் இருவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

குறித்த நபர்கள் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, சாதாரண விடுதி ஒன்றில் தங்கி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் பி.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டு நிலையில், பரிசோதனை முடிவுகளில் அவருக்கும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 1 7
உலகம்செய்திகள்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு: சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு!

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அவர்கள், கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் வன்முறையைத் தூண்டியதோடு,...

18 02 2025 GP parliament
செய்திகள்அரசியல்இலங்கை

திருமலை சட்டவிரோத புத்தர் சிலை அகற்றம்: சாதாரண சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை, இனவாத காடையருக்கே பின்வாங்கியது துரோகம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆவேசம்!

திருகோணமலையில் (திருமலை) சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்றும் விவகாரம் தொடர்பாக, அரசாங்கத்தின் பின்வாங்கல் நடவடிக்கையைக்...

image 8cb8563933
செய்திகள்இலங்கை

கண்டி மெததும்பரையில் சோகம்: நிகழ்வின் போது மனநல நோயாளி ஒருவரால் கத்திக்குத்து – 7 பேர் காயம்!

கண்டி மாவட்டம், மெததும்பர (Medadumbara) பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16) அன்று...