in1
செய்திகள்விளையாட்டு

151 ஓட்டங்களால் இந்திய அணி அபார வெற்றி!

Share

151 ஓட்டங்களால் இந்திய அணி அபார வெற்றி!

லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளிடையே நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக களமிறங்கிய இந்திய அணி, இங்கிலாந்து அணியை 120 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்து, 151 ஓட்டங்களால் வெற்றியைத் தனதாக்கிக் கொண்டுள்ளது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிராஜ் (4),பும்ரா (3), இஷாந்த் ஷர்மா (2), ஷமி (1) என இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.

60 ஓவர்களில் 272 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இங்கிலாந்துக்கு அணிக்கு நிர்ணயித்து இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது இந்தியா.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 1 – 0 என முன்னிலை வகிக்கின்றது. இந்த தொடரில் இன்னும் மூன்று போட்டிகள் எஞ்சியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

in2

in3

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...