women 1
செய்திகள்இலங்கை

வவுனியாவில் தடுப்பூசி ஏற்றிய 100 வயது மூதாட்டி!

Share

வவுனியா நெடுங்கேணி பகுதியில் 100 வயதான மூதாட்டி ஒருவர் கொரோனாத் தடுப்பூசி ஏற்றிக்கொண்டுள்ளார்.

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல தரப்பினராலும் தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆனால் சிலர் அச்சம் காரணமாக தடுப்பூசியைப் பெற முன்வரவில்லை.

இந்த நிலையில் வவுனியா நெடுங்கேணி பகுதியைச் சேர்ந்த 100 வயது மூதாட்டி ஒருவர் தடுப்பூசி ஏற்றிக்கொண்டுள்ளார்.

தடுப்பூசி பெற விரும்புகிறேன் என கூறியதற்கு இணங்க வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் நடமாடும் தடுப்பூசி சேவையின் மூலம் அவருக்கு முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

அவரின் இந்த துணிச்சலான செயற்பாட்டுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...