இந்தியாசெய்திகள்

துஷ்பிரயோகம் செய்து கிணற்றில் தள்ளிவிடப்பட்ட 10 வயது சிறுமி!

Abused 1
Share

10 வயது சிறுமி இயற்கை உபாதையை கழிப்பதற்காக வயல் வெளிக்குச் சென்ற போது, சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் மத்தியப்பிரதேசம் செகோர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

சிறுமி தன்னை காட்டிக் கொடுத்துவிட கூடாது என்பதற்காக துஷ்பிரயோகம் செய்தவர் சிறுமியை அருகில் இருந்த கிணற்றுக்குள் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

கிணற்றில் விழுந்த சிறுமி கிணற்றிலிருந்த கம்பியை பிடித்து ஒருவாறு உயிர்தப்பி மேலேறி வந்து தனது குடும்பத்தினரிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளார்.

இதனையடுத்து குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். இதனடிப்படையில் பொலிஸார் குற்றவாளியைக் கைது செய்து, குழந்தை வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...