Tamil News large 2934487
செய்திகள்இந்தியா

10 கோடி மதிப்புடைய செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

Share

வெளிநாடுகளுக்கு கடத்துவதற்கு தயார்நிலையில் இருந்த செம்மரக்கட்டைகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடி பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ள குறித்த செம்மரக்கட்டைகள் இந்திய ரூபாவில் 10 கோடி மதிப்புடைய 20 டன் நிறையுடையவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியை அடுத்து புதூர் பாண்டியாபுரத்தில் தனியார் ஒருவருக்கு சொந்தமான நிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியிலிருந்தே குறித்த மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 4
இலங்கைசெய்திகள்

ஜே.வி.பியுடன் மறைகர அரசியல்! குற்றச்சாட்டுக்களை புறக்கணித்த ரங்க திசாநாயக்க

ஜே.வி.பியின் முன்னாள் உறுப்பினர் தந்தன குணதிலக்க தெரிவித்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாகவும்,அவை உண்மைக்கு புறம்பானவை என...

12 4
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள்.. அர்ச்சுனாவின் பகிரங்க குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். தென்னிலங்கை தொலைக்காட்சி...

11 4
இலங்கைசெய்திகள்

வலுக்கும் தாஜுதீன் விவகாரம்.. நாமலின் சந்தேகத்திற்கிடமான ஆர்வம்!

வசீம் தாஜுதீனின் மரணம் குறித்த புதிய விசாரணைகள் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற...

10 4
இலங்கைசெய்திகள்

மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள உயிராபத்து – அச்சத்தில் ராஜபக்ச குடும்பத்தினர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட இரண்டு வாகனங்களில் ஒன்று இன்று அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளமையினால்...