Tamil News large 2934487
செய்திகள்இந்தியா

10 கோடி மதிப்புடைய செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

Share

வெளிநாடுகளுக்கு கடத்துவதற்கு தயார்நிலையில் இருந்த செம்மரக்கட்டைகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடி பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ள குறித்த செம்மரக்கட்டைகள் இந்திய ரூபாவில் 10 கோடி மதிப்புடைய 20 டன் நிறையுடையவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியை அடுத்து புதூர் பாண்டியாபுரத்தில் தனியார் ஒருவருக்கு சொந்தமான நிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியிலிருந்தே குறித்த மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6860cb5917db7
சினிமாசெய்திகள்

சமந்தாவுடன் கீர்த்தி சுரேஷ்.. நடிகை வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் என்றால்...

25 685fae44c22dc
சினிமாசெய்திகள்

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இறுதி வசூல்.. Worldwide பாக்ஸ் ஆபிஸ் விவரம்

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்து கடந்த மே...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 5
சினிமாசெய்திகள்

DNA திரைப்படம் இதுவரை இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா! பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமனவர் நெல்சன் வெங்கடேசன். இதன்பின்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 2
சினிமாசெய்திகள்

ஆஸ்கார் விருது குழுவில் கமல்.. பவர் ஸ்டார் பவன் கல்யாண் அவர் பற்றி போட்ட பதிவு வைரல்

நடிகர் கமல்ஹாசன் தற்போது ஆஸ்கார் விருது வழங்கும் குழுவில் தேர்வாகி இருப்பதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது....