மேலும் 167 பேர் கொவிட் தொற்றால் உயிரிழப்பு!
இலங்கையில் நேற்று மேலும் 167 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த உயிரிழப்புக்களுடன், நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 263 ஆக உயர்ந்துள்ளது.
Leave a comment