நலம் விசாரிக்கச் சென்ற 25 பேருக்கு தொற்று! - தென்மராட்சியில் சம்பவம்
செய்திகள்இலங்கை

மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துக! – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து!

Share

மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துக! – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து!

கொவிட் நோய்த்தொற்று மிக வேகமாகப் பரவிவரும் நிலையில், அதன் பரவலைக் கட்டுப்படுத்த சமூகத்தில் பொதுமக்கள் நடமாட்டத்தை 80 – 90 சதவீதம் வரை குறைக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

அதன் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொவிட் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் செயலணி மற்றும் சுகாதார அமைச்சு இவ் விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிவியல் முறைக்கு வெளியே, தடுப்பூசி செயன்முறை மேற்கொள்ளப்படுகின்றது.

நாட்டில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக என்றுமில்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளது. எனவே தொற்றைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுக – என்றுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...