தொழிலுக்கு சென்ற மீனவர் மாயம்!!
செய்திகள்இலங்கை

தொழிலுக்கு சென்ற மீனவர் மாயம்!!

Share

தொழிலுக்கு சென்ற மீனவர் மாயம்!!

மன்னர் மூன்றாம் பிட்டியிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்றவர்களது படகு நடுக்கடலில் மூழ்கியதில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இருவர் கடற்படையினரின் முகாம் பகுதி நோக்கி நீந்தியதில் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற மூவரே இவ்வாறு மன்னாரில் தங்கியிருந்து தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இவர்களில் இருவர் வடமராட்சியை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் குருநகரை சேர்ந்தவர் என்றும் தெரியவருகிறது.

இருவரும் நேற்றுமுன்தினம் கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில் படகு நடுக்கடலில் மூழ்கியதில் கடலில் குதித்து நீந்தியுள்ளனர். அவர்களில் குருநகரை சேர்ந்தவர் இதுவரை கரைசேரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...