80ebcdee 238a226f curfew guard
செய்திகள்இலங்கை

தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாட்டை முடக்க தீர்மானம்!!

Share

தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாட்டை முடக்க தீர்மானம்!!

எதிர்வரும் வெள்ளிகிழமைக்கு முன்னர், நாடு முடக்கப்படாத பட்சத்தில், திங்கட்கிழமை முதல் நாட்டை முடக்குவதற்கு தயாராகவுள்ளோம் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

தொழிற்சங்க நடவடிக்கைகளின் ஊடாக, 14 நாள்கள் நாட்டை முடக்கும் வகையிலான பணிப் பகிஷ்கரிப்புக்களை மேற்கொள்ள தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

பொரள்ளை பகுதியிலுள்ள அரச தாதியர் சங்க கேட்போர் கூடத்தில், நேற்று மாலை ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து இந்த தீர்மானத்தை அறிவித்திருந்தன.

அரச மற்றும் தனியார் துறை சார் தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து, இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...