உயிரிழந்த வயோதிபருக்கு கொரோனாத் தொற்று
செய்திகள்இலங்கை

கடற்கரையில் முதியவரின் சடலம் மீட்பு!

Share

கடற்கரையில் முதியவரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம், கொழும்புத்துறைக் கடற்கரையில் 65 வயது முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குளிக்கச் சென்ற இவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

வழமையாக கடலுக்குக் குளிக்கச் செல்லும் இவர், இன்றும் வழமைபோன்று அதிகாலை 5 மணியளவில் கடலுக்குச் சென்றுள்ளார்.

இவர் நீண்ட நேரமாக வீடு திரும்பாத நிலையில், உறவினர்கள் தேடிச் சென்றபோது கடற்கரையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

சடலம் உடல் கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...