இரு டோஸ் பெற்ற 23 பேர் இதுவரை உயிரிழப்பு!

1619801982 Sri Lanka COVID 19 deaths L 4

இரு டோஸ் பெற்ற 23 பேர் இதுவரை உயிரிழப்பு!

இலங்கையில் கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டவர்களில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தத் தகவலை சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவந்துடாவ தெரிவித்துள்ளார்.

இரண்டாவது டோஸைப் பெற்றுக்கொண்ட பின்னர் இரு வாரங்கள் கழித்து இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்று அவர் கூறினார்.

Exit mobile version