cash
செய்திகள்இலங்கை

அடுத்த வாரம் முதல் நிவாரணக் கொடுப்பனவு

Share

அடுத்த வாரம் முதல் நிவாரணக் கொடுப்பனவு

நாட்டில் கொரோனாத் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு கட்டுப்பாட்டால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கதியாகியுள்ள குடும்பங்களுக்கு நிவாரணக் கொடுப்பனவு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் அடுத்த வாரம் முதல் 2000 ரூபாவை நிவாரணக் கொடுப்பனவாக வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 6967a3c9aed2d
செய்திகள்உலகம்

காசாவில் கடும் குளிர்: 10 குழந்தைகள் பலி – உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை!

காசா பகுதியில் நிலவும் அதீத குளிர்காலநிலை காரணமாகக் குழந்தைகளின் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக உலக சுகாதார...

1726364198 download 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புனாணையில் மீன் லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழப்பு!

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் புனாணை 126 மைல் கல் பகுதியில் நேற்று சனிக்கிழமை...

செய்திகள்இலங்கைபிராந்தியம்

என் நாய் வளர்ப்பைத் தடுக்க யாராலும் முடியாது! – பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பெண் ஆக்ரோஷம்!

வீதிகளில் திரியும் கட்டாக்காலி நாய்களைப் பிடித்து வந்து தனது வீட்டில் வளர்த்து வரும் பெண் ஒருவர்,...

Iranamadu Tank2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வடக்கில் கனமழை: இரணைமடுக் குளத்தின் 8 வான் கதவுகள் திறப்பு – அறுவடைக்குத் தயாரான நெல்வயல்கள் நீரில் மூழ்கின!

வட மாகாணத்தில் பெய்து வரும் தொடர்ச்சியான கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,...