சினிமாபொழுதுபோக்கு

பிக் பாஸ் சென்று வந்தபின் தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன்.. முக்கிய பிரபலம் பேச்சால் அதிர்ச்சி

5 41
Share

பிக் பாஸ் சென்று வந்தபின் தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன்.. முக்கிய பிரபலம் பேச்சால் அதிர்ச்சி

பிக் பாஸ் ஷோ என்றால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அதில் போட்டியாளராக கலந்துகொண்டால் புகழின் உச்சிக்கே சென்று விடலாம் என்கிற எண்ணத்தில் பலரும் போட்டியாளராக வருகின்றனர்.

ஆனால் இந்த ஷோவில் கலந்துகொண்டதற்காக அதிகம் ட்ரோல்களை சந்தித்தவர்களும் இருக்கிறார்கள். பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா அதில் ஒருவர்.

அவர் பிக் பாஸில் செய்த விஷயங்களுக்காக சமூக வலைத்தளங்களில் அதிகமான நெகடிவ் கமெண்டுகளை பெற்றார். நீண்ட காலமாக அது தொடர்ந்து கொண்டும் இருக்கிறது.

தற்கொலை செய்ய நினைத்தேன்..

அர்ச்சனா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும்போது தான் பிக் பாஸ் சென்று வந்த பிறகு தற்கொலை செய்துகொள்ளலாம் என்கிற முடிவெடுக்கும் அளவுக்கு மன அழுத்தத்தில் இருந்ததாக கூறி இருக்கிறார்.

தற்போது தான் உயிரோடு இருப்பதற்கு காரணம் அர்ஜுன் (தன்கையின் கணவர்) தான் என அர்ச்சனா பேட்டியில் கூறி இருக்கிறார்.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...