5 41
சினிமாபொழுதுபோக்கு

பிக் பாஸ் சென்று வந்தபின் தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன்.. முக்கிய பிரபலம் பேச்சால் அதிர்ச்சி

Share

பிக் பாஸ் சென்று வந்தபின் தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன்.. முக்கிய பிரபலம் பேச்சால் அதிர்ச்சி

பிக் பாஸ் ஷோ என்றால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அதில் போட்டியாளராக கலந்துகொண்டால் புகழின் உச்சிக்கே சென்று விடலாம் என்கிற எண்ணத்தில் பலரும் போட்டியாளராக வருகின்றனர்.

ஆனால் இந்த ஷோவில் கலந்துகொண்டதற்காக அதிகம் ட்ரோல்களை சந்தித்தவர்களும் இருக்கிறார்கள். பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா அதில் ஒருவர்.

அவர் பிக் பாஸில் செய்த விஷயங்களுக்காக சமூக வலைத்தளங்களில் அதிகமான நெகடிவ் கமெண்டுகளை பெற்றார். நீண்ட காலமாக அது தொடர்ந்து கொண்டும் இருக்கிறது.

தற்கொலை செய்ய நினைத்தேன்..

அர்ச்சனா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும்போது தான் பிக் பாஸ் சென்று வந்த பிறகு தற்கொலை செய்துகொள்ளலாம் என்கிற முடிவெடுக்கும் அளவுக்கு மன அழுத்தத்தில் இருந்ததாக கூறி இருக்கிறார்.

தற்போது தான் உயிரோடு இருப்பதற்கு காரணம் அர்ஜுன் (தன்கையின் கணவர்) தான் என அர்ச்சனா பேட்டியில் கூறி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
articles2FcdOtExJNtbOyEiFVQM43
சினிமாபொழுதுபோக்கு

விஜய் ரசிகர்களுக்கு இரட்டிப்பு விருந்து: ‘ஜனநாயகன்’ படத்தின் 2ஆவது பாடல் 18ஆம் திகதி வெளியீடு; இசை வெளியீட்டு விழா மலேசியாவில்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின், 2ஆவது பாடல் வரும் 18ம்...

25 68c5459f4b9b5
சினிமாபொழுதுபோக்கு

காதல் வதந்திகள் குறித்து மிருணாள் தாகூர் கருத்து: அது எனக்கு இலவச விளம்பரம், சிரிப்புதான் வருகிறது!

இந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை மிருணாள் தாகூர் (Mrunal Thakur),...

sk4
சினிமாபொழுதுபோக்கு

சமூக வலைதளங்களைப் பார்த்தால் பயம் வருகிறது – சிவகார்த்திகேயன் பேச்சு!

சமூக வலைதளங்களைப் (Social Media) பார்த்தால் தற்போது அனைவருக்கும் பயம் வருகிறது என்று நடிகர் சிவகார்த்திகேயன்...

sandhya
சினிமாபொழுதுபோக்கு

10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்புக்குத் திரும்பிய காதல் சந்தியா!

‘காதல்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி நட்சத்திரமாக ஜொலித்த நடிகை சந்தியா, திருமணத்திற்குப் பிறகு...