சினிமாபொழுதுபோக்கு

ரசிகையின் செயலால் கண்கலங்கி நின்ற விஜய் தேவர்கொண்டா! அப்படி என்ன செய்தார் தெரியுமா?

Share

தெலுங்கு, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விஜய் தேவர்கொண்டா உள்ளார்.

இவரின் குஷி, லைகர் மற்றும் ஜன கன மன ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த நிலையில் லைகர் படத்தின் தொழில்நுட்ப பணிகள் நடந்து கொண்டிருந்தபோது அவரை சந்திப்பதற்காக இரண்டு ரசிகைகள் வந்தனர்.

அதில் மும்பையை சேர்ந்த டாக்டர் செர்ரி என்பவர் தனது அபிமானத்தை வெளிப்படுத்துவதற்காக விஜய் தேவரகொண்டாவின் உருவத்தை தனது முதுகில் டாட்டூவாக குத்திக்கொண்டுள்ளார்.

நேரில் வந்த அந்த ரசிகை விஜய் தேவரகொண்டாவை பார்த்த பிரமிப்பில் பேச்சு வராமல் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்துவிட்டார்.

பின்னர் அந்த ரசிகை டாட்டூ வரைந்து இருப்பதை காட்டியதும் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இப்படியும் ஒரு ரசிகையா என ஆச்சரியப்பட்டுப் போன விஜய் தேவரகொண்டா கண்கலங்கியபடி நின்ற அந்த ரசிகையை மெல்ல அரவணைத்து ஆறுதல் கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பித்தக்கதாகும்.

 #VijayDevarkonda

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...