31
சினிமாபொழுதுபோக்கு

கல்யாணத்துக்கு முன்பே அந்த விஷயத்தை கூறினேன், அதற்கு கிங்ஸ்லி- சீரியல் நடிகை சங்கீதா ஓபன் டாக்

Share

கல்யாணத்துக்கு முன்பே அந்த விஷயத்தை கூறினேன், அதற்கு கிங்ஸ்லி- சீரியல் நடிகை சங்கீதா ஓபன் டாக்

தமிழ் சின்னத்திரையில் யார் நடிக்கிறார்கள், எந்த தொடர் என்பதை ஒரு பிரபலத்தை பார்த்ததுமே மக்கள் கூறிவிடுவார்கள்.

அந்த அளவிற்கு சின்னத்திரை மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. அப்படி சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை சங்கீதா.

இவர் சமீபத்தில் செய்த ஒரு விஷயத்தால் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டார். அதாவது அவர் நடிகர் கிங்ஸ்லியை மைசூரில் மிகவும் சிம்பிளாக மறுமணம் செய்துகொண்டார்.

நடிகர் கிங்ஸ்லி மற்றும் சங்கீதாவின் திருமணம் குறித்து நிறைய விமர்சனங்கள் வந்தன, அதேசமயம் பலரும் மனம் ஒத்துப்போனால் யாரை திருமணம் செய்தால் என்ன வாழ்த்துக்கள் என கமெண்ட் செய்து வந்தனர்.

இந்த நிலையில் சீரியல் நடிகை சங்கீதா ஒரு பேட்டியில், எங்களது திருமணத்துக்கு முன்பே நான் எனது கணவரிடம், எனக்கு சமையல் தெரியாது. வீட்டை ஒழுங்காக நிர்வாகம் பண்ண தெரியாது, ஜாலியா சேர்ந்து ஊர் சுத்தலாம் என்று கூறினேன்.

அதற்கு அவர் ஓகே சொல்லிவிட்டார். இதற்கு மட்டும் இல்லை நான் எது கேட்டாலும், சொன்னாலும் சரி என்றுதான் சொல்வார் என தனது கணவர் குறித்து பெருமையாக கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 38
சினிமாபொழுதுபோக்கு

த.வெ.க கொடி நிறத்தில் திரிஷாவின் உடை: ரசிகர்கள் விவாதம்!

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, நடிகர் விஜய் தீவிரமாகச் செயல்பட்டு வரும்...

Untitled 36
சினிமாபொழுதுபோக்கு

சமூக வலைதளங்களில் பேசுபொருளாகும் விஜய் – திரிஷா விவகாரம்: வைரலாகும் புதிய தகவல்கள்!

நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி...

05 21
பொழுதுபோக்குசினிமா

பாக்ஸ் ஆபீஸ் சாதனை: 4 நாட்களில் 750 கோடி வசூலித்து மிரட்டும் ‘துரந்தர் 2’!

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால்...

13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...