சினிமாபொழுதுபோக்கு

மாநாடு படம் நாளை வெளியாவதில் சிக்கல்: தயாரிப்பாளரின் சோக பதிவு இதோ!

Share
Simbu
Share

சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாநாடு’ படம் வெளியாவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு.

இப்படத்தின் படப்பிடிப்புகள், பின்னணி வேலைகள் முடிந்து படத்தினை வெளியிடுவது குறித்த திகதியும் அறிவிக்கப்பட்ட நிலையில் மாநாடு படமானது வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

இறுதியாக நவம்பர் 25 ஆம் திகதி வெளியாகும் என அறிவித்து, அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

இந்நிலையில், மாநாடு திரைப்படம் நாளை வெளியாகாது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு.

இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

ஆகவே திட்டமிட்டபடி மாநாடு திரைப்படம் நாளை வெளியாகாது என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

maanaadu

#CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
31
சினிமா

சிம்பு-தனுஷுடன் ரொமான்ஸ் செய்ய நான் ரெடி.. பிரபல தொகுப்பாளினி ஒபன் டாக்

ரஜினி-கமல், அஜித்-விஜய் அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிம்பு-தனுஷ். ரசிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டாலும் அவர்கள் நட்பாக தான்...

35
சினிமா

டிடி-யை உடை மாற்ற சொன்ன நடிகை.. நயன்தாரா தானா? முதல் முறையாக சொன்ன டிடி

தமிழில் பிரபல தொகுப்பாளராகி இருப்பவர் டிடி. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது என தெரியவேண்டியது...

32
சினிமா

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை

சினிமாவில் காதல் சர்ச்சையில் சிக்காமல் தப்பித்தது சிலராக மட்டுமே இருக்க முடியும். அதுவும் பாலிவுட் திரையுலகம்...

33
சினிமா

அஜித் ஒரு குட்டி எம்ஜிஆர்.. AK குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். சமீபத்தில் குட் பேட் அக்லி எனும்...