பொழுதுபோக்குசினிமா

ஒரு விருதையும் வழங்கக்கூடாது – வழக்கறிஞர்

Share
suriya 1
Share

அண்மையில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில் மிகவும் மக்களை கவர்ந்த திரைப்படம் ஜெய் பீம்.

இத்திரைப்படம் ஒரு சமுதாய பிரச்சினையினை எடுத்துக் காட்டுவதாக இத்திரைப்படம் அமைந்திருந்தது.

சூர்யா ரசிகர்கள் இப்படத்தை எதிர்பார்த்திருந்த சமைத்தல் இப்படம் ஓ டிடி மில் வெளிவந்தது.

அதே சமயம் அனைவரது மனதிலும் ஏதோ ஒரு ரணத்தை உண்டும் பண்ணும் விதமாக இத்திரைப்படம் அமைந்திருந்தது.

இந்நிலையில் மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத் துறை செயலாளர், தமிழ் நாடு மக்கள் தொடர்பு துறை செயலாளருக்கு பாமகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு எழுதியுள்ள கடிதத்தில் , ஜெய் பீம் திரைப்படத்திற்கு எந்த ஒரு விருதையும் வழங்கக்கூடாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

#CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...